திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு செல்லத்தேவையில்லை. திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தை 9442221588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி IAS தெரிவித்துள்ளார்.
Recent News:
Do you know these fabulous benefits of keeping garlic clove under the pillow?
Gold Rate Increased Today Morning (29.03.2024)
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!
வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு... ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
Gold Rate Increased Today Morning (28.03.2024)
Shingles or herpes zoster and its serious effects on our body - Things to know!!
Do you know how consuming coffee could boost our liver health?