கலசபாக்கத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.06.2024 மற்றும் 29.06.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
இடம்: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம்
Recent News:
போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!
Try to avoid consuming these vegetables in the summer season!!
Gold Rate Increased Today Morning (17.04.2025)
அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!
திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!