Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் வைகாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூன்-3)காலை 10:54 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூன்-4) காலை 09:11 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *