Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் நேற்று செய்யாற்றங்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது!

கலசபாக்கம் பகுதியில் விநாயக சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபட்ட நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று (04.09.2022) செய்யாற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *