Web Analytics Made Easy -
StatCounter

கொரோனா நிவாரண பணிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *