Web Analytics Made Easy -
StatCounter

மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் மதுரா குன்னடிமேடு கிராமத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதி குழந்தைகள் விநாயகர் சிலை வாங்குவதற்கு வைத்திருந்த தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *