திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தின.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 16 முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞர்களைத் தேர்வு செய்தனர்.
முகாமில் பல்வேறு கல்வி தகுதி கொண்ட 148 பேர் கலந்து கொண்டனர். இதில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் த. மோகன்ராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Recent News:
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!
வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு... ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
Gold Rate Increased Today Morning (28.03.2024)
Shingles or herpes zoster and its serious effects on our body - Things to know!!
Do you know how consuming coffee could boost our liver health?
Gold Rate Increased Today Morning (27.03.2024)
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!