Web Analytics Made Easy -
StatCounter

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இரண்டு காட்சிகள் ரத்து!!

வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று, தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து; மாலை மற்றும் இரவுக்காட்சிகள் வழக்கம்…

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக அளவு மழை!!

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக அளவு மழை பெய்யும். ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் கணிப்பு.

தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு. நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக இன்று ஒருநாள் நீட்டிப்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

தொடர்பு கொள்ள