அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.
செய்யாற்றில் தீர்த்தவாரிக்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்யாற்றில் தீர்த்தவாரிக்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சாமி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரிக்கு தயரான நிலையில் உள்ளார்.
அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சாமி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரிக்கு தயரான நிலையில் உள்ளார்.
அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சாமி புறப்பட்டது.
அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சாமி புறப்பட்டது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சாமி புறப்பட்டது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சாமி புறப்பட்டது.
அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா: 18 Feb 2021
ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்
அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா
அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.
ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து
கொரோனா தோற்று பரவுதலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
இன்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்துள்ள கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.