Web Analytics Made Easy -
StatCounter

தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு. நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக இன்று ஒருநாள் நீட்டிப்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!!

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் தொடங்கியது. மே 6-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.- கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.

தொடர்பு கொள்ள